பெரியார் சமூக சேவை மன்றத்தின் செயலாளர் தமிழ்ச்செல்வி ராஜராஜன் எழுதிய “காற்றலையில்…” சிறுகதைத் தொகுப்பு சிங்கப்பூர் அரசின் ”சிங்கப்பூர் இலக்கியப் பரிசு 2024”இல் புதிய அறிமுகம் என்னும் பிரிவில் பரிசுபெற்றுள்ளதற்குப் பாராட்டுத் தெரிவித்து, சிங்கப்பூர் நாடாளுமன்ற மேனாள் நியமன உறுப்பினர் தமிழ் மாமணி இரா.தினகரன் அவர்கள் சால்வை அணிவித்துச் சிறப்பித்தார். தமிழ் மாமணி இரா.தினகரன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்தும் நினைவுப் பரிசை வழங்கியும் சிறப்பித்தார்.
சிங்கப்பூர் இலக்கியப் பரிசு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:ராஜராஜன்
Popular Posts
10% Discount on all books