தச்சநல்லூர்: மாலை 5 மணி * இடம்: கீர்த்தி மெட்டல் கூட்ட அரங்கம், சங்கரன்கோயில் சாலை, தச்சநல்லூர் * தலைமை: ஆ.வீரபாண்டிய கட்டபொம்மன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * வரவேற்புரை: மு.தமிழ்ச்செல்வன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) * முன்னிலை: ச.இராசேந்திரன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * பொருள்: இளைஞரணியைக் கட்டமைத்தல் * கருத்துரை: அயன் இரா.சண்முகசுந்தரம், ம.வெயிலுமுத்து, முரசொலி இரா.முருகன் * நன்றியுரை: சு.பிரபாகரன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்).