தச்சநல்லூர்: மாலை 5 மணி * இடம்: கீர்த்தி மெட்டல் கூட்ட அரங்கம், சங்கரன்கோயில் சாலை, தச்சநல்லூர் * தலைமை: ஆ.வீரபாண்டிய கட்டபொம்மன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * வரவேற்புரை: மு.தமிழ்ச்செல்வன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) * முன்னிலை: ச.இராசேந்திரன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * பொருள்: இளைஞரணியைக் கட்டமைத்தல் * கருத்துரை: அயன் இரா.சண்முகசுந்தரம், ம.வெயிலுமுத்து, முரசொலி இரா.முருகன் * நன்றியுரை: சு.பிரபாகரன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்).
5.10.2024 சனிக்கிழமை திராவிடர் கழக இளைஞரணி மாவட்ட கலந்துரையாடல்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
