சென்னை-உலக சினிமா திரையிடல் விழா

0 Min Read

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்
நாள்: 5.10.2024 (சனிக்கிழமை)
காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை
6.10.2024 (ஞாயிற்றுக்கிழமை)
பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை
பொருள்: உலகளவில் சமூகநீதி, சமூக நல்லிணக்கம், போர்களுக்கு எதிரான குரல்கள் என்ற பொருள்களில் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள், குறும்படங்கள் திரையிடப்படும்.
ஏற்பாடு: பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் சென்னை உலக சினிமா அறக்கட்டளை
குறிப்பு: பிரபல திரைப்பட இயக்குநர்கள் பார்வையாளர் களிடம் உரையாடவிருக்கின்றனர். அனைவரும் வருக! அனுமதி இலவசம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *