தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் 40 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருக்கிறார்.
ஆளுநராக இருக்கக் கூடியவர் தக்க தரவுகளு டனும், ஆதாரங்களுடனும் பேச வேண்டாமா?
அள்ளுப் புள்ளியாகப் பேசுவது ஆளுநருக்கு அழகல்ல!
ஆளுநர் தரவுடன் பேசட்டும்!
Leave a Comment