கழகப் பொருளாளர் வீ. குமரேசன் அவர்களின் (2.10.2024) பிறந்த நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பயனாடை அணிவித்து பெரியார் உலகத்திற்கு நிதியாக ரூ.5,000 வழங்கினார். தமிழர் தலைவர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து கூறினார். *வழக்குரைஞர் சு.குமாரதேவன் பிறந்த நாளையொட்டி (2.10.2024) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு ரூ.10,000/- நன்கொடையாக வழக்குரைஞர் சு.குமாரதேவன் வழங்கினார். (சென்னை) *பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர் பேராவூரணி வை. சிதம்பரத்தின் பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (நாகை, 1.10.2024)
பெரியார் உலகத்திற்கு நிதி
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
