தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் அவர்களுக்குக் கழகத்தின் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். உடன்: மாவட்டக் காப்பாளர் மா.பால்ராசேந்திரம், மாவட்டத் தலைவர் மு.முனியசாமி, ப.க.மாவட்ட அமைப்பாளர். சி.மோகன்தாஸ், தோழர்.இராம.செல்வேந்திரன் ஆகியோர் உள்ளனர்.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் அவர்களுக்குக் கழகத்தின் சார்பில் பிறந்த நாள் வாழ்த்து
0 Min Read
		 
			விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர,  உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும். 
			தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
			Leave a Comment
	
Popular Posts
				10% Discount on all books
							
			

 
		 
		 
		 
		 
		 
		