திரு. செ.க.முத்துசாமி & இளஞ்சேரன் (9049, 9ஆவது டவர் பிரஸ்டிஜ் கோர்ட் யார்டு, மாடல் பள்ளி விரிவு, சோழிங்கநல்லூர், சென்னை) எழுதியுள்ள குழந்தைகளுக்கான பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், அய்க்கூ கவிதைகள் உள்ளிட்ட எட்டு நூல்களை பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு வழங்கினார்கள்.
நூலகத்திற்கு நூல்களை வழங்கியதற்கு நூலகத்தின் சார்பில் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மிக்க நன்றி!
– நூலகர்
பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், பெரியார் திடல்