பெரியார் விடுக்கும் வினா! (1448)

Viduthalai
0 Min Read

தேசாபிமானம் என்பது ஒவ்வொரு தேச முதலாளியும் மற்ற தேச முதலாளிகளுடன் சண்டை போட்டுத் தங்கள் தங்கள் தேவையைப் பெருக்கிக் கொள்ள ஏழை மக்களை – பாமர மக்களைப் பலி கொடுப்பதற்காகக் கற்பித்துக் கொண்ட தந்திர வார்த்தையேயன்றி வேறென்ன?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *