பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற இணைய வழிக் கூட்ட எண் 56 பெரியார் பேருரையாளர் புலவர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழா

Viduthalai
1 Min Read

நாள் : 4.8.2023 வெள்ளிக்கிழமை

நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை

தலைமை: மா.அழகிரிசாமி (மாநிலத் தலைவர், பகுத்தறிவு ஊடகத்துறை) 

வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா, (துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

முன்னிலை : முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு  எழுத்தாளர் மன்றம்). 

நூல் : அய்யா புலவர் மா.நன்னன் அவர்கள் எழுதிய ‘சும்மா யிருக்க முடியவில்லை’

நூல் ஆய்வுரை:  பாவலர்  சுப.முருகானந்தம் (துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்).

நெகிழ்வுரை: எழுத்தாளர்  வேண்மாள் நன்னன் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

நன்றியுரை : இரா.சிவக்குமார் (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

சூம் அய்டி எண்: 82311400757 கடவுச்சொல்: PERIYAR

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *