அழிப்பு

Viduthalai
0 Min Read

தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையால் குற்றவாளிகளிடம் இருந்து கடந்த 9 மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 12,800 கிலோ கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.
நெறிமுறைகள்
வளர்ச்சித் திட்டங்களுக்காக நீர்நிலைகள், நீர் நிலைப் புறம் போக்குகளை பயன்படுத்த அனுமதிக்க, தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
வழக்குரைஞர்களிடம்…
சென்னை புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் இண்டர்காம் மூலமே வழக்குரைஞர்களுடன் பேசும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *