பணக்காரன் – ஏழை, முதலாளி – தொழிலாளி, நிலப்பிரபு – பண்ணையாள் என்பதான முறை ஆண்டவனாக, கடவுளாகப் பார்த்து மனித சமுதாய வாழ்வுக்காக வகுத்து வைத்தது என்கிற எண்ணமே – நம்பிக்கையே நீண்டநாளாக பேதம் உள்ள அமைப்பை இருக்கும்படிச் செய்து விட்டது
(‘விடுதலை’ 1.7.1952)