பஞ்சாபில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

1 Min Read

பஞ்சாபின் கபுர்தலா ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களால் உருவாக்கப் பட்ட பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் சொசைட்டி என்ற அமைப்பின் சார்பில் தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஹோசியார்பூர் மாவட்டக் கல்வி அதிகாரி ஜயவந்த் ராய் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
ஜயவந்த ராய் பேசும்போது ‘‘பெரி யாரின் சிந்தனைகள் தற்போது வட இந்தியாவிலும் அதிகம் பரவிவருவது மிகவும் பெருமைக் குரியதாகும், மேலும் மக்களிடையே தந்தை பெரியாரின் கொள் கைகளைக் கொண்டு சேர்க்க இது போன்ற விழாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது போன்ற விழாக்கள் அதிகம் நடத்தி மக்களிடையே தந்தை பெரியாரைக் கொண்டு செல்லவேண்டும்’’ என்று தனது உரையில் கூறிப்பிட்டார். ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவனத்தின் பல்வேறு முக்கிய அதிகாரிகள் மற்றும் சமூக நீதி அமைப்பைச்சேர்ந்தவர்கள் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *