பாப்பிரெட்டிப்பட்டி: காலை 10 மணி * இடம்: தந்தை பெரியார் படிப்பகம் * வரவேற்புரை: ச.சாய்குமார் (மாவட்ட தலைவர், திராவிட மாணவர் கழகம்) *தலைமை: இரா.செந்தூரப்பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: கு.தங்கராஜ் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: மு.இளமாறன் (மாநில சட்டக் கல்லூரி மாநில அமைப்பாளர்) * கருத்துரை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), அ.தமிழ்செல்வன் (மாவட்ட தலைவர்), மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர்) *பொருள்: தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் நடத்துவது தொடர்பாக, ‘உண்மை’ இதழுக்கு சந்தாக்களை அதிகப்படியாக திரட்டி தருவது, அமைப்பு பணிகள் *நன்றியுரை: இர.இராஜேஷ் (திராவிட மாணவர் கழகம்).
தருமபுரி மாவட்ட திராவிட மாணவர்
கழக கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி: மாலை 5 மணி *இடம்: தந்தை பெரியார் மன்றம், தருமபுரி * தலைமை: இரா. செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர் திராவிட மாணவர் கழகம்) * வரவேற்புரை: செ. இனியன் பிரபாகரன் (திராவிட மாணவர் கழகம்) *முன்னிலை: அ.தீர்த்தகிரி, க.கதிர் (பொதுக்குழு உறுப்பினர்கள்) * தொடக்க உரை: மு.இளமாறன் (மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) * நோக்கவுரை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்) *கருத்துரை: தகடூர்.தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), கு.சரவணன் (மாவட்ட தலைவர்), பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்), ந.அண்ணாதுரை (மாநில அமைப்பாளர் ப.க.), மாரி. கருணாநிதி (மாநில செயலாளர் பகுத்தறிவு கலைத்துறை), மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * பொருள்: தந்தை பெரியாரின் 146 வது பிறந்த நாள் விழா கருத்தரங்குகளை பள்ளி, கல்லூரிகளில் மாணவ – மாணவிகள் மத்தியில் நடத்துவது குறித்து, உண்மை இதழுக்கு சந்தாக்களை அதிகப்படியாக திரட்டித் தருவது குறித்து மற்றும் அமைப்பு பணிகள் *அழைப்பின் மகிழ்வில்: ச.கி.வீரமணி (மாவட்ட அமைப்பாளர் திராவிட மாணவர் கழகம், தருமபுரி)* நன்றியுரை: இரா. வசந்த குமார் (திராவிட மாணவர் கழகம்).
காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
காரைக்குடி: காலை 10.00 மணி * இடம்: குறள் அரங்கம் (தரைத் தளம்), காரைக்குடி *தலைமை: விஞ்ஞானி சு.முழுமதி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *முன்னிலை: மு.சு. கண்மணி (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), ஒ.முத்துக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: ந.செல்வராசன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *சிறப்பு அழைப்பாளர்கள்: திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் *பொருள்: திருச்சி நாத்திகர் மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் குறித்து திட்டமிடல், பகுத்தறிவாளர் கழகப் பணிகள் குறித்து திட்டமிடல், 146ஆவது பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டிக்கான வரவு செலவு *நன்றியுரை: த.பாலகிருஷ்ணன் (பகுத்தறிவாளர் கழகம்) * விழைவு: கழகத் தோழர்களின் தவறாத வருகை