2.10.2024 புதன்கிழமை அரூர் கழக மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read

பாப்பிரெட்டிப்பட்டி: காலை 10 மணி * இடம்: தந்தை பெரியார் படிப்பகம் * வரவேற்புரை: ச.சாய்குமார் (மாவட்ட தலைவர், திராவிட மாணவர் கழகம்) *தலைமை: இரா.செந்தூரப்பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: கு.தங்கராஜ் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: மு.இளமாறன் (மாநில சட்டக் கல்லூரி மாநில அமைப்பாளர்) * கருத்துரை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), அ.தமிழ்செல்வன் (மாவட்ட தலைவர்), மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர்) *பொருள்: தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் நடத்துவது தொடர்பாக, ‘உண்மை’ இதழுக்கு சந்தாக்களை அதிகப்படியாக திரட்டி தருவது, அமைப்பு பணிகள் *நன்றியுரை: இர.இராஜேஷ் (திராவிட மாணவர் கழகம்).

தருமபுரி மாவட்ட திராவிட மாணவர்
கழக கலந்துரையாடல் கூட்டம்

தருமபுரி: மாலை 5 மணி *இடம்: தந்தை பெரியார் மன்றம், தருமபுரி * தலைமை: இரா. செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர் திராவிட மாணவர் கழகம்) * வரவேற்புரை: செ. இனியன் பிரபாகரன் (திராவிட மாணவர் கழகம்) *முன்னிலை: அ.தீர்த்தகிரி, க.கதிர் (பொதுக்குழு உறுப்பினர்கள்) * தொடக்க உரை: மு.இளமாறன் (மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) * நோக்கவுரை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்) *கருத்துரை: தகடூர்.தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), கு.சரவணன் (மாவட்ட தலைவர்), பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்), ந.அண்ணாதுரை (மாநில அமைப்பாளர் ப.க.), மாரி. கருணாநிதி (மாநில செயலாளர் பகுத்தறிவு கலைத்துறை), மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * பொருள்: தந்தை பெரியாரின் 146 வது பிறந்த நாள் விழா கருத்தரங்குகளை பள்ளி, கல்லூரிகளில் மாணவ – மாணவிகள் மத்தியில் நடத்துவது குறித்து, உண்மை இதழுக்கு சந்தாக்களை அதிகப்படியாக திரட்டித் தருவது குறித்து மற்றும் அமைப்பு பணிகள் *அழைப்பின் மகிழ்வில்: ச.கி.வீரமணி (மாவட்ட அமைப்பாளர் திராவிட மாணவர் கழகம், தருமபுரி)* நன்றியுரை: இரா. வசந்த குமார் (திராவிட மாணவர் கழகம்).

காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

காரைக்குடி: காலை 10.00 மணி * இடம்: குறள் அரங்கம் (தரைத் தளம்), காரைக்குடி *தலைமை: விஞ்ஞானி சு.முழுமதி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *முன்னிலை: மு.சு. கண்மணி (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), ஒ.முத்துக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: ந.செல்வராசன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *சிறப்பு அழைப்பாளர்கள்: திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் *பொருள்: திருச்சி நாத்திகர் மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் குறித்து திட்டமிடல், பகுத்தறிவாளர் கழகப் பணிகள் குறித்து திட்டமிடல், 146ஆவது பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டிக்கான வரவு செலவு *நன்றியுரை: த.பாலகிருஷ்ணன் (பகுத்தறிவாளர் கழகம்) * விழைவு: கழகத் தோழர்களின் தவறாத வருகை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *