நன்கொடை

viduthalai
0 Min Read

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழா பொதுக் கூட்டத்திற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ப.முத்தையன் ரூ.1000 பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *