நாகை அக்கரைப்பேட்டை எம்.கே.குஞ்சுபாபு நினைவு நாள் மரியாதை

1 Min Read

திராவிடர் கழக நாகை நகர மேனாள் தலைவர் எம்.கே.குஞ்சுபாபு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 27.9.2024 அன்று காலை 10:30 மணியளவில் அக்கரைப்பேட்டை அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த குஞ்பாபு அவர்களின் படத்திற்கு நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மு.கா.ஜீவா, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் செ.கவிதா, நாகை நகர செயலாளர் சன்.ரவிக்குமார், நாகை ஒன்றிய செயலாளர், எம்.கே.சின்னதுரை, காமாட்சி, ஆரவல்லி, மாணிக்கமுத்து உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *