மறைவு

1 Min Read

ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் சோபன்பாபுவின் மாமனார் ஆர்.மனோகரன் (வயது 65) 30.9.2024 திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு காலமானார். இறுதி நிகழ்வு இன்று (1.10.2024) செவ்வாய் கிழமை மாலை 5 மணிக்கு (எண்: 5, வேம்புலி அம்மன் கோவில் முதல் தெரு, குளத்து மேடு, ஜமீன் பல்லாவரம் ரயில் நிலையம் அருகில்) நடைபெறுகிறது. தொடர்புக்கு: சோபன் பாபு 9962774839

– – – – –

மறைவு

திருவிடைமருதூர் ஒன்றியம், கல்யாணபுரம் கிளைக் கழக தலைவர் ச.ஜோதி உடல் நலக் குறைவால் நேற்று (30.9.2024) மறைவுற்றார். இன்று (1.10.2024) செவ்வாய்க் கிழமை மாலை 4.00 மணியளவில் கல்யாணபுரம், பெரியார் நகரிலுள்ள அவரது இல்லத்தில் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *