தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்கும் முன் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மரியாதை (சென்னை, 29.9.2024)

Viduthalai
0 Min Read

தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கழகத் துணைத் தலைவர் பயனாடை அணிவித்து விடுதலை மலர் வழங்கினார். புதியதாக தமிழ்நாடு அரசின் அமைச்சர்களாக பொறுப்பேற்க இருக்கும் பமரத்துப்பட்டி ராஜேந்திரன், கோவி. செழியன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை, 29.9.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *