நன்கொடை

1 Min Read

சோழிங்க நல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் பி.சி.செயராமன் அவர்களின வாழ்விணையர் இன்பவல்லி அவர்களின் 73 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு
ரூ 1000 நன்கொடையாக செயராமன் அவர்களின் மகன் குமார் மற்றும் மருமகள் பிரித்தா கழகத் துணைதலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர்

நன்கொடை
– – – – –
பேராவூரணி வட்டம் பெருமகளூர் பேரூராட்சி ஜீவா நகர் இராஜசேகர்- சுலோச்சனா இவர்களின் மகள் இராஜ ரிதன்யா 29.9.2024 அன்று இரண்டாம் அகவையில் அடி எடுத்து வைப்பதின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை அளித்துள்ளனர். வாழ்த்துக்கள்.

நன்கொடை
– – – – –
நெல்லை கழக காப்பாளர் சி.வேலாயுதம் அவர்களின் இளைய மகள் பணியாற்றும் அலுவலகத்தில் பதவி உயர்வு பெற்றதின் மகிழ்வாக ரூ.1000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (1.9.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *