புதுமை இலக்கியத் தென்றல் பகுத்தறிவு ஆசிரியர் சங்கருக்கு பாராட்டு – உரையரங்கம்

0 Min Read

30.9.2024 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் பகுத்தறிவு ஆசிரியர் சங்கருக்கு பாராட்டு – உரையரங்கம்

சென்னை: மாலை 6.30 மணி

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை < தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்)

வரவேற்புரை: கவிஞர் வாசல் எழிலன் (துணைத் தலைவர்)

முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன்

சிறப்புச் செய்து பாராட்டுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை: முனைவர் சங்கர் (தமிழாசிரியர், அரசு நன்முறை மேனிலைப் பள்ளி, சைதாப்பேட்டை)

தலைப்பு: பகுத்தறிவு

நன்றியுரை: வை.கலையரசன் (செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *