புதுமை இலக்கியத் தென்றல் பகுத்தறிவு ஆசிரியர் சங்கருக்கு பாராட்டு – உரையரங்கம்

Viduthalai
0 Min Read

30.9.2024 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் பகுத்தறிவு ஆசிரியர் சங்கருக்கு பாராட்டு – உரையரங்கம்

சென்னை: மாலை 6.30 மணி

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை < தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்)

வரவேற்புரை: கவிஞர் வாசல் எழிலன் (துணைத் தலைவர்)

முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன்

சிறப்புச் செய்து பாராட்டுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை: முனைவர் சங்கர் (தமிழாசிரியர், அரசு நன்முறை மேனிலைப் பள்ளி, சைதாப்பேட்டை)

தலைப்பு: பகுத்தறிவு

நன்றியுரை: வை.கலையரசன் (செயலாளர்).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *