தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராகப் பதவியேற்குமுன் மானமிகு மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ெசன்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து, தாய்க்கழகத்தின் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து, வாழ்த்துத் தெரிவித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், அமைச்சர்கள் உள்ளனர்.
துணை முதலமைச்சராகப் பதவியேற்குமுன் மானமிகு மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தாய்க் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்து பெற்றார்!
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:Udhayanidhi Stalin
Leave a Comment
Popular Posts
10% Discount on all books