கனவு மணி! எங்கள் கண்மணி!

0 Min Read

பெரியார் கண்ட கனவெல்லாம்

நனவாகுதே யாராலே?

69 விழுக்காடு அடைந்தோம்

அதுவும் யாராலே?

உலகம் இன்று பெரியாரைப்

புகழ்வதுவுமே  யாராலே?

திராவிடன் மாடல் ஆட்சி என்றே

உலகமே  நன்கு  கூவுவதும்

தமிழன் என்றே பெருமையிலே  

தரணியில் நாமும் மகிழ்வதுமே  .

கனவு மணியாம் கண்மணியாம்

குன்றக்  குடியார் சொன்னாரே

தமிழர் தலைவர் என்றே தான்

வீரமணியார் தகைசால் தமிழர்

அவராலே!

வீரமணியார் வாழ்கவே!

வாழ்க வாழ்க வாழ்கவே!


– சோம .இளங்கோவன் 

பெரியார் பன்னாட்டமைப்பு பொறுப்பாளர்கள்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *