காரைக்குடியில்… சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கம் மற்றும் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாள் விழா! திராவிடர் கழகப் தெருமுனைக்கூட்டம்

0 Min Read

நாள்: 01.10.2024 செவ்வாய்க் கிழமை, நேரம்: மாலை 5.30 மணி * இடம்: ராஜீவ் காந்தி சிலை அருகில், காரைக்குடி *வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்டச் செயலாளர்) *தலைமை: ம.கு.வைகறை (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: கா.மா.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), சாமி.திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்) * தொடக்கவுரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்) *கருத்துரை: வி.சி.வில்வம் (தகவல் தொழில்நுட்ப அணி, மாநில ஒருங்கிணைப்பாளர்) *சிறப்புரை: இராம. அன்பழகன் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: அ.பிரவீன் முத்துவேல் (மாநகரச் செயலாளர்) *ஏற்பாடு: காரைக்குடி (கழக) மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *