பாரதிய ராஷ்டிர சேனா கட்சியைச் சேர்ந்த தெலங்கானா சட்டமன்றத்தின் முதல் அவைத் தலைவர் பந்தா பிரகாஷ், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர்களுள் ஒருவரான எஸ்.மதுசூதனா சேரி, மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீனிவாச கொண்ட், மேனாள் அமைச்சரும், தெலங்கானா சட்டமன்ற உறுப்பினருமான ஜி, கமலாகர் மற்றும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சித்தலைவர்கள் பெரியார் திடலுக்கு வருகை புரிந்தனர். அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியைச் சந்தித்து திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள், சமூக நீதி தொடர்பானவை குறித்து உரையாடினர். உடன்: திராவிடர் கழக வெளியுறவுத் துறை செயலாளர் கோ. கருணாநிதி, பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரசு பெரியார் உள்ளிட்டோர் உரையாடலில் கலந்து கொண்டனர்.
தெலங்கானா சட்டமன்ற மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியருடன் சந்திப்பு
1 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:கி.வீரமணி
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
