கடாரங்கொண்டான் இரா.அழகரசன் பா.செந்தமிழ் ஆகிய இணையருக்கு ஜூலை 15இல் ஜெயங்கொண்டம் பாத்திமா மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததின் மகிழ்வாக குழந்தையின் தாத்தா பெரியார் பெருந் தொண்டர் நெய்வேலி நா.பாலகிருட்டிணன் – உஷா பாலகிருட்டிணன் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 நன்கொடை வழங்கினர்.