மாவட்ட நிரவாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் திருச்சி புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்:112 ஒதுக்கப்பட்டுள்ளது.
வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர் களும், கழகத் தோழர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
– மேலாளர்
பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:-
வெஸ்ட்ரி பள்ளி மைதானம்,
மத்திய பேருந்து நிலையம் அருகில்,
திருச்சி – 620 001
புத்தகக் காட்சி நேரம்:-
முற்பகல் 11.00 மணி முதல்
இரவு 09.00 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (-10%) அனுமதி இலவசம்
தொடர்புக்கு: 70943 06466