நன்கொடை

1 Min Read

பெரியார் பெருந் தொண்டர் சுயமரியாதை வீரர் திருவாரூர் தாஸ் 38ஆம் ஆண்டு நினைவுநாளை யொட்டி (28.9.2024) ரூ.1000 விடுதலை வளர்ச்சிக்கு நன் கொடையாக அவர்தம் குடும் பத்தினர் வழங்கினர். நன்றி!

– – – – –

சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன்-சவுந்தரி நடராசன் மகன் செஞ்சி ந.கதிரவன் 54ஆவது பிறந்த நாள் (26.9.2024) மகிழ்வாக வாழ்விணையர் வெண்ணிலா மற்றும் குடும்பத்தினர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.300 நன்கொடை வழங்கினர்.

– – – – –

சென்னை பெருங்குடியைச் சேர்ந்த தோழர் இராமசாமி அவர்கள் தமிழர் தலைவரிடம் பெரியார் உலகத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார் (சென்னை, 26.9.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *