கழகக் களத்தில்…!

2 Min Read

27.09.2024 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 114
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: கவிஞர் ம‌.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) * நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ‌. மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * நூல்: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் அறிவுத் தேடல் * நூல் அறிமுக உரை: மருத்துவர் ப.மீ.யாழினி (மாநில சமூக வலைத்தளப் பொறுப்பாளர், மகளிரணி, தி‌.மு.க.) * ஏற்புரை: பேரா.சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * நன்றியுரை: சீ.தேவராஜபாண்டியன் (திராவிட மாணவர் கழகம்) * Zoom : 82311400757 Passcode : PERIYAR

28.9.2024 சனிக்கிழமை
சீதை பதிப்பகம் நடத்தும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் கவிதை மழை
நூல் வெளியீட்டு விழா
சென்னை: காலை 10 மணி * இடம்: அண்ணா மன்றம், அன்பகம், சென்னை * தலைமை: கோவி. லெனின் (மூத்த பத்திரிகையாளர்) * வரவேற்புரை: முனைவர் இரா.குணசேகரன் (பொருளாளர், கவுரா இலக்கிய மன்றம், திருச்சி) * நூல் வெளியிட்டு சிறப்புரை: அன்பில் மகேஸ் பொய்யாமொழி (தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்) * நூலினை பெற்றுக்கொண்டு சிறப்புரை: அய்.பரந்தாமன் (எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக) * சிறப்புரை: தமிழ் கேள்வி செந்தில்வேல் (மூத்த பத்திரிகையாளர்), சூர்யா கிருஷ்ணமூர்த்தி (திராவிட இயக்க ஆய்வாளர்) * நன்றியுரை: கவுரா ராஜசேகரன் (தலைவர், கவுரா பதிப்பகக் குழுமம்)

29.9.2024 ஞாயிற்றுக்கிழமை
L.M. & Co. புதிய கட்டடத் திறப்பு விழா
பேட்டை: காலை 10 மணி * இடம்: பேட்டை – பழைய பேட்டை இணைப்புச் சாலையில் திருப்பணி கரிசல்குளம் சாலை * தலைமை:
இரா.வேல்முருகன் (மாவட்ட செயலாளர்) * கட்டடத் திறப்பாளர்: சீ.டேவிட் செல்லத்துரை (இயக்குநர், சாந்தி மருத்துவமனை, தென்காசி) * பெரியார் படத் திறப்பாளர்: வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்) * நினைவில் வாழும் ச.நடராசன்-லலிதா அம்மாள் படத்திறப்பு: ம.இரமணன் * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்) *சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்பு நிகழ்வு: மந்திரமா? தந்திரமா? – ஈட்டி கணேசன் * நன்றியுரை: ம.சங்கரம்மாள்.

வடக்குத்து, அண்ணாகிராம பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் விடுதலை வாசகர் வட்டம் 94ஆவது நிகழ்வு – தந்தை பெரியார் பிறந்த நாள் கருத்தரங்கம்
வடக்குத்து: மாலை 6 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து * தலைமை: ந.கனகராசு (ஒன்றிய கழக தலைவர்) * வரவேற்புரை: தங்க.பாஸ்கர் (கிளை தலைவர்) * சிறப்புரை: வி.அருணாச்சலம் (மாவட்ட செயலாளர், ப.க.) – பெரியார் பார்வையில் ஜாதி, கவிஞர் க.எழிலேந்தி (மாவட்ட கழக செயலாளர் – பெரியார் பார்வையில் மதம், நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்) – பெரியார் பார்வையில் கடவுள் * நன்றியுரை: இரா.கண்ணன் (நூலகர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *