தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 25.09.2024 அன்று தலைமைச் செயலகத்தில், சென்னை மாகாணத்தின் மேனாள் முதலமைச்சர் பி.டி. ராஜன் அவர்களின் 50-ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு “தமிழவேள் பி.டி. ராஜன் நினைவுகளில் 50” என்ற டிஜிட்டல் சிறப்பு மலரை வெளியிட்டார். உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் சிறப்பு மலர் தொகுப்பாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் உள்ளனர்.
‘தமிழவேள் பி.டி.ராஜன் நினைவுகளில் 50’’ டிஜிட்டல் சிறப்பு மலர் வெளியீடு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:மு.க.ஸ்டாலின்
1 Comment
Leave a Reply Cancel reply
Popular Posts
10% Discount on all books
All the Best Mr.PTR