மறைவு

1 Min Read

கோபி கழக மாவட்டத்தைச் சேர்ந்த மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.குப்புசாமியின் தந்தை அம்மாசை (வயது 84) 23.9.2024 திங்கள் கொளப்பலூர் கல்லுமடை அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பதை அறி விக்க வருந்துகிறோம்.
கழகத் தோழர்கள் தலை மைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், மாவட்ட செயலாளர் வெ. குணசேகரன்,மாவட்ட காப்பாளர்கள் இரா.சீனிவாசன் பெ. ராசமாணிக்கம் ந.சிவலிங்கம், பகுத் தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் சீனு.தமிழ்ச் செல்வி, பழனிச்சாமி, சாந்தி, நித்தியா, வெள்ளத்துரை, அருள், விஜயசங்கர், முகுந்தன், சந்திரன், மாணிக்கம், மகேந்திரன், சென்னியங்கிரி, குமார ராசா, மா.கந்தசாமி, பொறியாளர் சிவக்குமார், ஆனந்தராஜ், மற்றும் திரளான தோழர்கள் பொதுமக்கள் வந்திருந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள். தொடர்புக்கு அ.குப்புசாமி, மாநில ப.க. அமைப்பாளர் 8870937493.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *