ஜப்பான், சிங்கப்பூர் சென்று தந்தை பெரியார் அவர்களின் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு, வெற்றிப் பயணம் முடித்து வந்திருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம், தஞ்சாவூர் மாவட்ட கழக காப்பாளர் மு.அய்யனார் ரூ.1000, தஞ்சாவூர் மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் ரூ.1000, திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ஆரோக்கியராஜ் ரூ.500 நன்கொடை வழங்கினர். (சென்னை 24.9.2024)