நம்முடைய நாட்டில் ஏதாவது ஒரு சங்கம் ஏற்பட்டால் அதைப் பற்றி நம்முடைய மக்கள் என்ன கருதுகிறார்கள்? உலக நன்மைக்கும், சனச் சமூக மேம்பாட்டுக்கும் அதன்படி பாடுபட வேண்டுமென்பதைப் பற்றிய கவலையை அறவே விட்டு விட்டு – அதைத் தங்கள் பெருமைக்கும், வாழ்வுக்கும் எவ்வளவு தூரம் (சுயநலத்திற்கு) பிரயோசனப் படுத்திக் கொள்ளலாமென்று கருதி அதில் சம்பந்தம் வைத்துக் கொள்வதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’