தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டம் முழுவதும் கழக கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்காக கொடுங்கையூர் தனலட்சுமி ரூபாய் 1000 திராவிடர் கழக தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் கி.ஏழுமலையிடம் வழங்கினார். (22.9.2024)