நடக்க இருப்பவை

3 Min Read

26.9.2024 வியாழக்கிழமை
சுயமரியாதைச் சுடரொளிகள் பேபி கு.ரெங்கசாமி – ரெ.பாப்பம்மாள், பேபி ரெ.குமார் ஆகியோரின் நினைவுநாள் கூட்டம்
ஒரத்தநாடு: மாலை 6 மணி * இடம்: சந்தைப் பேட்டை, ஒரத்தநாடு * வரவேற்புரை: பேபி ரெ.ரவிச்சந்திரன் (ஒரத்தநாடு நகரத் தலைவர்) * தலைமை: பு.செந்தில்குமார் (ஒரத்தநாடு நகரச் செயலாளர்) * முன்னிலை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) * மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் பங்கேற்பார்கள் * நன்றியுரை: ச.பிரபாகரன் (ஒரத்தநாடு நகர இளைஞரணி தலைவர்)

28.9.2024 சனிக்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, திராவிடர் கழகப் பொதுக் கூட்டம்
நீடாமங்கலம்: மாலை 6 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், நீடாமங்கலம் * வரவேற்புரை: சதா.அய்யப்பன் (ஒன்றிய செயலாளர்) * தலைமை: ப.சிவஞானம் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட தலைவர்), கோ.கணேசன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) *நிகழ்வு தொடக்கத்தில்: சோம.நீலகண்டன் – மந்திரமா? தந்திரமா? *நன்றியுரை: சி.ராஜேந்திரன் (நகரச் செயலாளர்) * குறிப்பு: மாலை 4.30 மணியளவில் பெரியார் படிப்பக மாடியில் மன்னார்குடி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் * தலைமை: இரா.செந்தூரப்பாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்) * கருத்துரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்) * இவண்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், நீடாமங்கலம் ஒன்றியம், நகரம்.

திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா – போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
திருவாரூர்: மாலை 5 மணி * இடம்: வர்த்தகர் சங்க மினி ஏ/சி ஹால், திருவாரூர் * வரவேற்புரை: ரெபுகழேந்தி (மாவட்ட துணை தலைவர், ப.க.) * தலைமை: அரங்க.ஈவேரா (மாவட்டத் தலைவர், ப.க.) * முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), வீ.மோகன் (மாவட்டத் தலைவர்) * இணைப்புரை: கோ.செந்தமிழ்ச்செல்வி (கழக பேச்சாளர்) * தொடக்கவுரை: தேவ.நர்மதா (கழக பேச்சாளர்) * பேச்சுப் போட்டியில் பரிசு – கல்லூரி மாணவர்களுக்கு: பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர்), பள்ளி மாணவர்களுக்கு: வை.செல்வராஜ் (நாகை நாடாளுமன்ற உறுப்பினர்) * போட்டியில் கலந்து கொண்ட பள்ளிக்கு பரிசு வழங்கி உரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், ப.க.) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) வி.மோகன் (பொதுச் செயலாளர், ப.க.) * நன்றியுரை: பெ.சசிக்குமார் (மாவட்ட அமைப்பாளர்) * இவண்: பகுத்தறிவாளர் கழகம், திருவாரூர் மாவட்டம்.

29.9.2024 ஞாயிற்றுக்கிழமை
அழகாபுரம் ரா.முரளி-அப்பாவு புவனேஸ்வரி இல்ல இணையேற்பு விழா
சேலம்: காலை 10 மணி * இடம்: தெய்வீகம் திருமண மண்டபம், அழகாபுரம், சேலம் *மணமக்கள்: மு.பு.அபினேஷ்-த.க.யாழினி *தலைமை: கே.என்.நேரு (நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்) * முன்னிலை: சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் *இணையேற்பு நிகழ்ச்சி நடத்தி வைப்பவர்: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர்), வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: டி.எம்.செல்வகணபதி (திமுக), எஸ்.ஆர்.சிவலிங்கம் (திமுக), எம்.மதிவேந்தன் (தமிழ்நாடு வனத்துறை அமைச்சர்), வே.ஜெயபாலன் (திமுக), சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
அயன்சிங்கம்பட்டியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா – மந்திரமா? தந்திரமா?

அயன்சிங்கம்பட்டி: மாலை 6 மணி * இடம்: ஆலடி தெரு, அயன்சிங்கம்பட்டி * வரவேற்புரை: சு.பிரபாகரன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * தலைமை: ச.ராஜேந்திரன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கோ.செல்வசுந்தரசேகர் (ஒன்றியத் தலைவர்) * தந்தை பெரியார் படம் திறந்து வைத்து உரை: தெட்சணா.பூதப்பாண்டி (திமுக) * தொடக்கவுரை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * புரபசர் ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? * வாழ்த்துரை: மதுரை வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), ஆ.வீரபாண்டிய கட்டபொம்மன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), மு.தமிழ்ச்செல்வம் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * நன்றியுரை: சண்முகசுந்தரம் (மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர்) * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞணி, மாணவர் கழகம், அயன்சிங்கம்பட்டி, திருநெல்வேலி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *