பிற்பட்டோர் நலமடைய

Viduthalai
0 Min Read

நமக்கு இழிவையும், கீழ்த் தன்மை யையும் வசதியின்மையையும் கொடுக்கிற இந்த ஜாதிகள் ஒழிந்து, மக்களுக்குச் சமமான தன்மை வரும்வரை, இப்போதைய பிற்பட்ட வகுப்பினருக்கு அறிவு வளர்ந்து நாகரிகம் அடைந்து அரசியலில் கலந்து கொள்வதற்காகக் கல்வி, உத்தியோகம் முதலியவற்றில் அவரவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி விகிதாச்சாரம் அளிக்கப்பட வேண்டும்.

(‘குடிஅரசு’ 9.4.1950)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *