ஜனநாயகம் என்றால் பதவி ஆசையில்லாதவர்களும், ஆட்சி கவிழ்ந்துவிடுமே என்கிற பயமில்லாதவர்களும் வர நேர்ந்தாலன்றி ஜனநாயக அடிப்படையிலான ஆட்சி என்பது சமூக விரோதிகளின் கைகளில் சிக்குண்ட காலிகள் ஆட்சியாக ஆகுமேயன்றி – அது நல்ல ஆட்சியாக இருக்க முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’