படத்திறப்பு – நினைவேந்தல்

1 Min Read

முன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (23.9.2024) சென்னை, காமராஜர் அரங்கில், மார்க்சிஸ்ட் சும்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மறைந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் சுலந்து கொண்டு, சீத்தாராம் யெச்சூரி அவர்களின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, செஞ்சி கே.எஸ், மஸ்தான், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மக்களவை தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர். பாலு எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்

கு.செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., இந்து குழுமத்தின் இயக்குநர் என். ராம், வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், மேனாள் நாடாளு மன்ற உறுப்பினர்
டி.கே. ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேனாள் மாநில செயலாளர் ஜி. இராமகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லீக் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேசன் கட்சியின்

மாநில செயலாளர்

பழ.ஆசைத்தம்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *