அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள்

0 Min Read

செப்-17, அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள், சமூக நீதி நாளினை முன்னிட்டு 18.09.2024 சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழகம் சார்பில் விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி வாயிலில் மாணவர்களிடம் தந்தை பெரியார் கொள்கை விளக்க துண்டறிக்கை பிரச்சாரம் செய்யப்பட்டது. மாநில சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன் ஒருங்கிணைப்பில் விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் வே.அஜய், செந்தில்குமார், சஞ்சய், சேஷாத்திரி, முத்துகுமார், நாகஅர்ஜுன், வெங்கடேஷ்வரன், மணிகண்டன் ஆகியோர் மாணவர்களிடம் துண்டறிக்கையை வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *