அரசுப் பேருந்தில் மதச்சின்னமா? கழகப் பொறுப்பாளரின் முயற்சிக்கு வெற்றி

0 Min Read

பூவிருந்தவல்லி நகர செயலாளர் தோழர் மணிமாறன் அவர்கள் தடம் எண் 62 பேருந்தின் முகப்பில் மத சின்னம் இருப்பது குறித்து தகவல் அளித்தார்.
நள்ளிரவு மாநகரப் பேருந்து நிர்வாகத்திற்கு வாட்ஸ் அப் மூலம் புகார் செய்ததின் பேரில் அதிகாலை அச்சின்னம் அகற்றப்பட்டு விட்டது என்று படத்துடன் தகவலளித்தனர். உடனடி நடவடிக்கை மேற்கொண்ட நிர்வாகத்திற்கு நன்றி!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *