பெரியார் விடுக்கும் வினா! (1439)

0 Min Read

நம் நாட்டு அரசியல் போராட்டமென்பது மக்களிடம் ஓட்டுப் பெற்ற பிரதிநிதிகளால் நடத்தப்படுகிறது என்றாலும், அந்த மக்களும், அந்தப் பிரதிநிதிகளும் அந்த அரசியல் சட்ட திட்டங்களுக்குக் கீழடங்கிக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களேயன்றி தம் இஷ்டம் போல் நடந்து கொள்ள முடியுமா? நாம் படம் எரிப்பது என்பது நமது நாட்டை நம் இனத்தான் அல்லாதவன் ஆளக்கூடாது என்கின்ற இன உணர்ச்சி காரணமாக நடத்தும் இனப் போராட்டமேயல்லாது ஆட்சி முறையில் உள்ள கருத்து வேறுபாடுகளுக்காகவோ அல்லது நமது சுயநலத்தின்படியானது என்று கூற முடியுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *