அப்பா – மகன்

0 Min Read

அப்படித்தான்…
மகன்: இந்திய அரசு, ஹிந்தி யைத் திணிக்கவில்லை என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி யிருக்கிறாரே, அப்பா!
அப்பா:தமிழ்நாட்டிற்கு வந்தால், அப்படித்தான் பேசு வார்கள், மகனே!
தடுக்க முடியவில்லையே…
மகன்: திருப்பதி லட்டு விவகாரம் – விரதம் இருந்து மன்னிப்புக் கேட்கப் போகி றாராம் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் என்று செய்தி வந்துள்ளதே, அப்பா!
அப்பா:திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பையும், பன்றிக் கொழுப்பையும் ஏழுமலையானால் தடுக்க முடியவில்லையா, மகனே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *