9ஆம் வகுப்பு மாணவி

viduthalai
0 Min Read

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12.9.2024 அன்று நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டியில் அ.பன்னீர்செல்வம் தலைமையில் சரஸ்வதி அறிவாலயம் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவிகள் மு.இளமதி பெரியாரும் பெண் விடுதலையும் என்ற தலைப்பிலும், பா.தணிகா தெற்காசியாவின் சாக்கிரட்டீஸ் என்ற தலைப்பிலும், 9ஆம் வகுப்பு மாணவி
பெ. தனுஷா சுயமரியாதை இயக்கம் என்ற தலைப்பிலும் பேசி வாழ்த்தினைப் பெற்றார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *