க.காசி விசுவநாதனின் தாயார் திருமதி நீலாவதி மறைவு

0 Min Read

பொறியாளர் க.காசி விசுவநாதனின் தாயார் திருமதி நீலாவதி (வயது 77) அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று (22.9.2024) காலை மறைவுற்றார். மறைவுச் செய்தி அறிந்ததும் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நேரில் சென்று அம்மையார் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் இரங்கலும் தெரிவித்தார். இன்று மாலை திரு.வி.க. நகர் இடுகாட்டில் இறுதி நிகழ்வு நடைபெற்றது. அவருக்கு இணையர் கன்னியப்பன் மற்றும் 5 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். உடன் வடசென்னை மாவட்ட கழக இளைஞரணித் தலைவர் நா.பார்த்திபன், த.மரகதமணி உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *