தந்தை பெரியார் படம் நன்கொடை

0 Min Read

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 17 “சமூகநீதி நாளை” யொட்டி அரசு வேலூர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தந்தை பெரியார் அவர்களின் படத்தினை மருத்துவமனையின் குடியிருப்பு மருத்துவ அலுவலர் மருத்துவர் சி. இன்பராஜ் அவர்களிடம் கல்லூரி மருத்துவமனையின் ஆய்வக நுட்பநர் பாணாவரம் பெ. வீரமணி, மற்றும் நிழற்படக் கலைஞர் “தலித்முரசு” வெ.சுந்தர்ராஜ் ஆகியோர் இணைந்து நன்கொடையாக வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *