நன்கொடை

Viduthalai
1 Min Read

பேராவூரணி திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன் பேராவூரணி இரண்டாவது வார்டு திமுக துணைச் செயலாளர் இரா.முருகேசன், மகள்கள் செல்வி நீலகண்டன், அஞ்சம்மாள் ஆனந்த ஜோதி, அத்தாணி ஒன்றிய குழு உறுப்பினர் நீலாவதி கருணாநிதி இவர்களின் தந்தை சு. இராமன் அவர்களின் இரண்டாம் ஆண்டு (20.09.2024) நினைவு நாள் மற்றும் தாயார்
இரா.குஞ்சம்மாள் அவர்களின் மூன்றாம் ஆண்டு (2.8.2024) நினைவு நாளில் நினைவு கூர்ந்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை அளித்துள்ளனர். நன்றி!

– – – – –

நன்கொடை

திராவிடர் கழக தென்காசி மாவட்ட செயலாளர், கை.சண்முகம், முத்துலட்சுமி இவர்களின் மகள்,
ச. மணியம்மை, 19.09.2024. மூன்றாவது பிறந்த நாளின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 வழங்கி உள்ளார்கள். நன்றி! வாழ்த்துகள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *