பெரியார் விடுக்கும் வினா! (1056)

Viduthalai
0 Min Read

அரசியல், பெரியார் கேட்கும் கேள்வி!

வாலிபர்களைச் சுயமாகச் சிந்திக்குமாறு பழக்கப் படுத்துவதேயில்லை பகுத்தறிவை உபயோகிக்கச் சந்தர்ப்பம் அளிக்கப்படுவதேயில்லை; அறிவுக்கும், அனுபவத்துக்கும் சம்பந்தப்படுத்தப் பழக்குவதே யில்லை. இத்தகைய நிலைமை மாறாதவரை வாலிபர் கள் சுயமாகச் சிந்தித்துப் பார்த்து ஆராய்ந்து தாங்களே ஒரு முடிவுக்கு வருவது ஒரு நாளும் ஆகக் கூடுமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *