திறப்பு விழா

0 Min Read

ஓட்டுநர் வெ.முத்துராத்ஜ்-சரண்யா ஆகியோரால் கணேசன் கனகவள்ளி பெயரில் கட்டப்பட்டுள்ள புதிய இல்லத்தினை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், பா.நரேந்திரன், கு.குட்டிமணி டீ ஜவகர், ராஜேந்திரன், சுந்தரவடிவேல், ரா வீரக்குமார், இரா வெற்றி குமார், கோபு பழனிவேல், அண்ணாதுரை மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் ஆகியோர் பங்கேற்றனர். (15-09-2024 உடையார்கோவில்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *