எஜமானன் – சம்பளக்காரன், முதலாளி – தொழிலாளி, பண்ணை யார் – கூலிக்காரன் என்கின்ற முறை அமலில் இருக்கும் நாட்டில் சுதந்தரம், சமத்துவம் என்று பேசுவதெல்லாம் புரட்டும் மோசடியும் அல்லாமல் அதில் உண்மை இருக்க முடியுமா?
(விடுதலை 15.8.1972)
சுதந்தரப் புரட்டு
Leave a comment