பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மேனாள் தாளாளரும், முதல் தாளாளருமாகிய கா.மா.குப்புசாமி அவர்களின் நினைவு நாள் 16.09.2024 அன்று காலை கடைப்பிடிக்கப்பட்டது. இக்கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் அவரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாலிடெக்னிக் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
பெரியார் பாலிடெக்னிக்கில் மேனாள் கல்லூரி தாளாளர் கா.மா.குப்புசாமி அவர்களின் நினைவு நாள் கடைப்பிடிப்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:அ.ஹேமலதா
Leave a Comment
Popular Posts
10% Discount on all books